சதுரங்க விளையாட்டின் தாய்மடி தமிழ்நாடு

by Staff / 20-07-2024 05:07:42pm
சதுரங்க விளையாட்டின் தாய்மடி தமிழ்நாடு

கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சூளையில் சுடப்பட்ட சதுரங்க ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த இந்த சதுரங்க ஆட்டக்காய்களை மதிப்பிடும்போது, நிச்சயம் சதுரங்க விளையாட்டு கி.மு. 6-ம் நூற்றாண்டில், அதாவது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் விளையாடப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகளை கொண்டு சதுரங்க விளையாட்டின் தாய்மடி தமிழ்நாடுதான் என அறிய முடிகிறது.

 

Tags :

Share via