கம்போடியாவில் 14 இந்தியர்கள் மீட்பு

by Staff / 21-07-2024 12:52:51pm
கம்போடியாவில் 14 இந்தியர்கள் மீட்பு

கம்போடியாவில் சைபர் கிரைம் வலையில் சிக்கிய 15 இந்தியர்கள் அங்குள்ள அரசு அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். அந்நாட்டின் தலைநகர் நம்பனில் உள்ள இந்திய தூதரகம் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். கம்போடியாவிற்கு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து வந்து இணைய குற்றங்களில் பலவந்தமாகவும், முறைகேடாகவும் ஈடுபட்ட 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via