தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு

by Editor / 22-07-2024 10:05:45pm
தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு

ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம்

தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம்

POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன் , தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம்

நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி , கருவூலத்துறை ஆணையராக நியமனம்

திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம்

இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் , ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்

அரசு துணை செயலாளர் அனு , கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்

நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம்

சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி , ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம்

குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ் , ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம்

கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன் , நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்.

பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம் , சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம்

நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்.
தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்

 

Tags : தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு

Share via