கிளாம்பாக்கத்தில் 2025 மார்ச்சில் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வரும்.

by Editor / 25-07-2024 09:23:11am
கிளாம்பாக்கத்தில் 2025 மார்ச்சில் ரயில்  நிறுத்தம் நடைமுறைக்கு வரும்.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டிய புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்தப் பணிகளை முடித்து தமிழக அரசு கொடுத்தவுடன் புதிய ரயில் நிலைய கட்டும் பணிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும் என கூறியுள்ளார்.

 

Tags : கிளாம்பாக்கத்தில் 2025 மார்ச்சில் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வரும்.

Share via