சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல அனுமதி

by Staff / 02-08-2024 03:06:43pm
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல அனுமதி

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. வனப்பகுதியில் கோவில் அமைந்திருப்பதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாபநாசம் சோதனை சாவடியில் உரிய சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 

Tags :

Share via