தமிழக கேரளா எல்லையில் நடந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த 2 பேர் பலி

by Editor / 03-08-2024 12:26:22am
தமிழக கேரளா எல்லையில் நடந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த 2 பேர் பலி

தமிழக கேரளா எல்லையான  கேரள மாநிலம் தென்மலை அருகே உள்ள எடப்பாளையம் ரயில் நிலையம் அருகே திருச்சியைச் சார்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்திருந்த நிலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் ரமேஷ், பெரிய செல்வம் ஆகிய இரண்டு நபர்கள் பலி மணிகண்டன் சுந்தரபாண்டியன் ஆகியோர் படுகாயம். ஓட்டுநர் செந்தில் உள்ளிட்டோர் புனலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

 

Tags : தமிழக கேரளா எல்லையில் நடந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த 2 பேர் பலி

Share via