மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு

by Editor / 08-08-2024 12:40:39pm
மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு

மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நோக்கி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் ஆவேசமாக பேசியுள்ளார். இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அதிருப்தியால் மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறினார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via