சென்னையில் செமி கண்டக்டர் ஆலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து.

by Editor / 30-08-2024 07:46:44am
சென்னையில் செமி கண்டக்டர் ஆலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து.

சென்னை தரமணியில் செமிகண்டக்டர் ஆலை அமைப்பதற்கு சான்பிரான்சிஸ்கோ நகரில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சிறுசேரியில் ரூ.400 கோடி முதலீட்டில் நோக்கியா ஆலை அமைக்கவும் முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.சிறுசேரியில் அமையும் நோக்கியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 100 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் சுமார் 1000 பேருக்கு வேலை வழங்கும் வகையில் பே பால் நிறுவனத்துடனும் முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

Tags : சென்னையில் செமிகண்டக்டர் ஆலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து.

Share via