ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால் கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும் என்றஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு உடனடியாக பணி எடப்பாடி கோரிக்கை

by Editor / 10-03-2024 12:17:10pm
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால் கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும் என்றஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு உடனடியாக பணி எடப்பாடி கோரிக்கை

ஆசிரியை உமாமகேஸ்வரிக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஊடகம் சார்ந்த ஒரு வலைதளத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால் கல்வி மேம்பாடு சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், அவரை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன. ஆசிரியரை இடைநீக்கம் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags : ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு உடனடியாக பணி வழங்க எடப்பாடி கோரிக்கை

Share via