,மது போதையில் நீர்த் தொட்டி மீது ஏறி ஹெல்மட் அணிந்து கொண்டு வாலிபர் ரகளை

by Admin / 10-09-2024 03:37:42pm
,மது போதையில் நீர்த் தொட்டி மீது ஏறி ஹெல்மட் அணிந்து கொண்டு வாலிபர் ரகளை

,மது போதையில் நீர்த் தொட்டி மீது ஏறி ஹெல்மட் அணிந்து கொண்டு வாலிபர் ரகளை..தீயணைப்பு துறை வாகனம் அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் 

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டக்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன்  ஜோதி( 38) இவர் சங்கரன்கோவிலில்  தாய் தந்தையுடன் வசித்து வந்த நிலையில்  இவர்  கஞ்சா, மது பழக்கத்திற்கு அடிமையாகி பெற்றோர் இடம் தகராறு செய்து விட்டு விநாயகர் சதுர்த்தியொட்டி  தன் சொந்த ஊரான வடக்கு திட்டங்களுக்கு வந்த நிலையில் இன்று திடீரென காலை லிங்கம் பட்டி திட்டங்குளம் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் இடம் தகராறு செய்து உள்ளார் .அப்போது அவ்வழியாக வந்த போலிஸ்சார் இடம் தகராறு செய்து அவர் அணிந்து இருந்த ஹெல்மட்டை பறித்து   கொண்டு நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்புத் துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறு அறிவித்தனர் கீழே இறங்க மறுத்து தீயணைப்பு வாகனம் அதிகாரிகள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு...ஜோதி  இரண்டு முன்று முறை  நீர் தேக்க தொட்டியில் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் மது கஞ்சா போதையில்   சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

,மது போதையில் நீர்த் தொட்டி மீது ஏறி ஹெல்மட் அணிந்து கொண்டு வாலிபர் ரகளை
 

Tags :

Share via