தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட ரூ8 லட்சம் மதிப்பிலான 70 அடி உயர கொடி மரங்கள்.
தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழக்கு விழா நடத்துவதற்காக பராமரிப்பு பணிகளானது தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக180 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணியானது. கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகிறது.
Tags :