அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேர் மீது நான்கு பிரிவுகள் போலீசார் வழக்கு பதிவு.

by Editor / 28-09-2024 10:08:31am
 அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேர் மீது நான்கு பிரிவுகள் போலீசார் வழக்கு பதிவு.

மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற ரகளை சம்பந்தமாக நகராட்சி ஆணையாளர் அமுதா அளித்த புகார் என் பேரில் அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேர் மீது நான்கு பிரிவுகள் போலீசார் வழக்கு பதிவு.அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, அச்சுறுத்தியது, பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :  அதிமுக கவுன்சிலர்கள் ஒன்பது பேர் மீது நான்கு பிரிவுகள் போலீசார் வழக்கு பதிவு.

Share via