அரசியலும் ஆன்மீகமும் என்றும் கலக்காது: உதயநிதி

by Staff / 19-10-2024 05:23:14pm
அரசியலும் ஆன்மீகமும் என்றும் கலக்காது: உதயநிதி

தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் என்றைக்கும் கலக்காது. இந்நாள் ஆளுநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் முன்னாள் ஆளுநருக்கு கோபம் வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என உழைக்கும் எங்களைப் போன்றோரை பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும். மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு கோபம் வருவது நியாயம் தானே என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via