5 பேரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது

by Staff / 22-10-2024 01:13:25pm
5 பேரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது

அமெரிக்காவின் சியாட்டிலின் உள்ள பால்சிட்டி பகுதியில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்றுபார்த்தபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் ஒரு சிறுமி காயம் அடைந்திருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via