அரசு கல்லூரி பேராசிரியருக்கு போலீஸ் வலை.

by Editor / 17-11-2022 09:26:33pm
 அரசு கல்லூரி பேராசிரியருக்கு போலீஸ் வலை.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை சேர்ந்த ஜி.பாஸ்கரன் என்பவர் செய்யாறு அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் செய்யாறு திருவத்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் கிஷோர் என்பவரிடம் கட்டிய ஏலச்சீட்டு தொகை  ரூ.9,16,000/- கொடுக்காமல் ஏமாற்றியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஸ்கரன் பேராசிரியர் கிஷோர் மீது அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த அரசு கல்லூரி பேராசிரியர் மீது செய்யாறு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via