கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு

by Staff / 18-09-2022 02:23:46pm
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பெங்களூரு வளர்ச்சி வாரிய ஒப்பந்தங்கள் ஒதுக்கியத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஒப்பந்ததாரர் ராமலிங்கத்திடம் எடியூரப்பா சார்பில் பிரகாஷ் என்பவர் ரூ.12 கோடி பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via