தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

by Editor / 23-01-2025 01:53:32pm
தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தார் தூக்குத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர், அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்

 

Tags : ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

Share via