ஆடு, கோழி திருட வந்த இருவர் அடித்து கொலை 

by Staff / 03-06-2025 10:50:26am
ஆடு, கோழி திருட வந்த இருவர் அடித்து கொலை 

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகரி கிராமத்தில் சுப்பு என்பவர் தோப்பில் நள்ளிரவில் ஆடு, கோழி திருட வந்த மணிகண்டன், சிவசங்கரன் ஆகிய இருவரை பிடித்து கிராம அடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு! மதகுபட்டி காவல்துறை விசாரனை.இருவர் கொலை சம்பந்தமாக பத்துக்கு மேற்பட்டோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags : ஆடு, கோழி திருட வந்த இருவர் அடித்து கொலை 

Share via