மண்டைகாடு பகுதியில் மீனவர்களிடையே மோதல்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாடு பகுதியில் மீனவர்களிடையே மோதல் . கல், கம்பு, உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டதில் 10 பேர் காயம். இது தொடர்பாக 30 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Tags : Clashes between fishermen in the Mandaikadu area.