எழிலகம் முன்பாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள்
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் எழிலகம் முன்பாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டதோடு மீண்டும் ஆயிரக்கணக்கான கைது செய்யப்பட்டுள்ளனர். ம வேலைக்கு சம ஊதியம் என்கிற ஒற்றை கோரிக்கையோடு இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது.
Tags :



















