முகாம்களில் இரண்டாயிரத்துக்கு அதிகமான நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளள்ளார்.
தமிழகத்தில் கனமழை காரணமாக 14 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளனர் என்றும் 187 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 229 நிவாரண முகாம்களில் இரண்டாயிரத்துக்கு அதிகமான நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளள்ளார்.
Tags :