ரயிலில் 3 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது!.

by Editor / 05-08-2024 09:28:06am
ரயிலில் 3 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது!.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்நிலையம் வழியாக ஹாட்டியா வில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் விரைவு வண்டி பொதுபெட்டியில் கஞ்சா கடத்தல் நபர் இருக்கிறார் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த போது 3 கஞ்சா இருந்தது கண்டு பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் ஹிராலால் நெயில் (28) என்று தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : ரயிலில் 3 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது!.

Share via