17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். 

by Editor / 05-08-2024 09:36:45am
17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புஅதிகபட்சமாக நெய்வேலியில் 11.6 செ.மீ. மழை பதிவு.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11.6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அரியலூர் - 5.5 செ.மீ., மீனம்பாக்கம்- 4 செ.மீ., பெரம்பலூர்- 4.7 செ.மீ., குன்றத்தூர் -8 செ.மீ., கடலூர் -7.8 செ.மீ., காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலா-7 செ.மீ., கேளம்பாக்கம்- 10 செ.மீ., சோழிங்கநல்லூரில்-11.5 செ.மீ எண்ணூர்- 8.6 செ.மீ., செம்பரம்பாக்கம்- 8 செ.மீ., மழை பதிவு.

 

Tags : 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். 

Share via