தூத்துக்குடி-சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 12 மணிக்கு புறப்படும்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 8 15 மணிக்கு செல்லக்கூடிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிமாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 4 மணி நேர தாமதத்தோடு இரவு 12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கனமழையால் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை மறைத்து மழை நீர்தேங்கியுள்ளதால் அதனை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
Tags :