தமிழக மாணவர்களை அழைத்துவருவதற்கு நான்கு பேர் கொண்ட குழு- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

by Admin / 03-03-2022 09:47:22pm
தமிழக மாணவர்களை அழைத்துவருவதற்கு நான்கு பேர் கொண்ட குழு- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நான்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அடங்கிய குழு உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வருவதற்கு1)திருச்சி சிவா2)டாக்டர்.கலாநிதி வீராசாமி 3)எம.எம.அப்துல்லா 4) டி.ஆர்.வி.ராஜாஆகிய நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
 

தமிழக மாணவர்களை அழைத்துவருவதற்கு நான்கு பேர் கொண்ட குழு- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
 

Tags :

Share via