நகராட்சி பொறியாளர் செல்வகுமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

by Admin / 07-12-2021 09:11:58pm
நகராட்சி பொறியாளர் செல்வகுமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் கடந்த 6ஆம் தேதி  லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையிட்டு 23இலட்சத்து 32 ஆயிரத்து 770 ரூபாய் ரொக்கம், மற்றும் 10 இலட்சத்து 73, ஆயிரத்து 20 ரூபாய் வரைவோலை, 1.5கிலோ தங்க நகைகள், 2.17 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் செல்வகுமார் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1)(e),13(2),  இந்திய தண்டனை சட்டம் சட்டம் IPC 109 சொத்து குவிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார்  கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via