இந்திய ராணுவத்திற்கு மேலும் ஒரு மைல் கல்

by Admin / 19-12-2021 03:01:00pm
இந்திய ராணுவத்திற்கு மேலும் ஒரு மைல் கல்

இந்திய ராணுவத்திற்கு மேலும் ஒரு மைல் கல்

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட அக்னி-பி ஏவுகணையை இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு  தயாரித்தது.அதன் செயல்திறனைக்கண்டறியும் சோதனை 18.12. 2021,காலை11.6 க்கு ஒடிசா பாலசோர் தீவு கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட து. இது குறித்து ராணுவ ஆராய்ச்சிநிறுவனம் வெளிட்ட அறிக்கை விபரம் வருமாறு;"அக்னி-பி ஏவுகணை பாதையையும்அதன்செயல்பாடுகளையும் டெலிமெட்ரி,ரேடார்,எலக்டிரோ ஆப்டிகல் நிலையங்கள், கழக்குக்கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் கண்காணித்தன.ஏவுகணைகள் எல்லாம் பணி இலக்குகளையும் உயர்நிலையில் துல்லியத்துடன்சென்றடைந்துள்ளது." என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via