தமிழகம்
சென்னையில் காற்றுடன் பலத்த மழை:
சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இது நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளி...
மேலும் படிக்க >>2ஆவது அலை தணிந்தாலும் கவனம் தேவை அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கொரோனா பாதிப்ப...
மேலும் படிக்க >>கருப்பு பூஞ்சை நோய் தாக்கம்: சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் அனுமதி
கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலைய...
மேலும் படிக்க >>தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில், தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு வருகி...
மேலும் படிக்க >>கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். இதுபற்றி ஆய்வு செய்ய 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இதுதொடர்பாக அவர் செய்...
மேலும் படிக்க >>13 எம் எல் ஏ க்கள் குழுவுடன் மு.க.ஸ்டாலின் 23 ல்ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுற...
மேலும் படிக்க >>தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து:!
சில தனியார் கல்லூரிகள், மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை என்றும் திங்கட்கிழமைக்குள் செலுத்தாவிட்டால் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து செய்யப்படு...
மேலும் படிக்க >>அரசு மருத்துவமனைக்கு இரண்டு இலவச அமரர் ஊர்தியை வழங்கிய வானதி சீனிவாசன்..!
கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு இலவச அமரர் ஊர்தியை வானதி சீனிவாசன் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமடைந்து வருகிறது.அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களு...
மேலும் படிக்க >>18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் மைல் கல்லாக 18 முதல் 44 வயதுக்குள்ளோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடங்கி வைத்தார். முதலில் ...
மேலும் படிக்க >>மக்கள் நீதி மய்யத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்கள் காலி!
மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனின் வலதுகரமாக விளங்கிய பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். அனைத்துப் பிரச்சினைகளும் கமலால் ஏற்பட்டன என்பதை அறிந்ததா...
மேலும் படிக்க >>