தமிழகம்
கோவையில் பிரமேலதா விஜயாகாந்த் வாக்கு சேகரிப்பு
கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயாகாந்த் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், நா...
மேலும் படிக்க >>சுற்றுலா பயணிகளை குறிவைத்து மோசடி - வடமாநில கும்பல் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து மர்ம கும்பல் சுற்றுலா பயணிகளிடம் கூப்பன்களை கொடுத்து, பரிசு விழுந்தால் வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் அழைத்...
மேலும் படிக்க >>ரயிலில் வந்த 11 வயது சிறுவன் மீட்பு
சென்னை - எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் செங்கல்பட்டிலிருந்து 11 வயது சிறுவன் ஏறினார். டிக்கெட் பரிசோதனையில் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டை வி...
மேலும் படிக்க >>காங்கிரஸை அழிக்க சதி - ப.சிதம்பரம் கடும் கண்டனம்
ரூ.1823 கோடி ரூபாய் வரிபாக்கியை கட்ட சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். தனியா...
மேலும் படிக்க >>டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்
விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக வேட்பாளராக ரவிக்குமார் எம்.பி., மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், விசிக தலைவர் ...
மேலும் படிக்க >>அதிக மது குடித்த துப்புரவு தொழிலாளி பலி
நெல்லை மாவட்டம் முக்கூடல் சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32). இவர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மே...
மேலும் படிக்க >>விசிக வேட்பாளருக்கு சிவக்குமார் ஆதரவு
விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், "தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடு...
மேலும் படிக்க >>பார் மேற்கூரை சரிந்து விபத்து - மேலாளர் கைது
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஷேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை நேற்று சரிந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கவனக்குறைவால் மரணம் ...
மேலும் படிக்க >>பாஜக பிரமுகரை சுட்டுக்கொன்ற வழக்கில் ஒருவர் கைது
திருவண்ணாமலை செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவார கிராமமான கோவில் கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (27) பாஜக பிரமுகர். இவர் தனது நண்பர்களோடு வன விலங்குகளை வேட்டையாட கடந்த மாதம் 8ஆம் தேதி சென...
மேலும் படிக்க >>தேர்தல் பறக்கும் படையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல்
ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் உள்ள சொக்கநாதன் புத்தூர் முகவூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஆண்டாள் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த ...
மேலும் படிக்க >>