தமிழகம்
மகனை மிரட்ட தீ வைத்துக் கொண்ட தாய் பலி
மதுரை மாவட்டம் கப்பலூரை சேர்ந்த மாயாண்டி மனைவி செல்வி (45). இவர்களது மகன் சுபாஷ் (19) வீட்டில் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதை தாய் செல்வி பலமுறை கண்டித்தும் கேட்காததால் நேற்று முன்தினம் ...
மேலும் படிக்க >>ஆத்தூரில் ரூ.2.93 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்
ஆத்தூரில் ரூ.2.93 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. பல்வேறு ...
மேலும் படிக்க >>மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் நத்தவெளியை சேர்நர்ந்த்ந்த கண்ணன் மகள் வர்ஷினி. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் வண்டிப்பாளையத்தில் ...
மேலும் படிக்க >>புதுச்சேரியில் போலி பீர் விற்பனை? - மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மதுபான பாரில் வாடிக்கையாளர் ஒருவர் 2 பீர்களை வாங்கி சாப்பிட்டதாகவும், இரண்டும் ஒரே கம்பெனி ஆனால் கியூஆர் கோடு மற்றும் லேபில் மாறியுள்ளது என அந்த ...
மேலும் படிக்க >>திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மத்தியில் இருக்கும் அரசியல் தலைவர்களும் தமிழ்நாடு வந்து பிரச்சாரத்தில் ஈ...
மேலும் படிக்க >>சமூகநீதி பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது எல்.முருகன்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீலகிரி தொகுதியில் ...
மேலும் படிக்க >>ரூ.4 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
மதுரை வண்டியூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடி மதிப்ப...
மேலும் படிக்க >>பைக்கில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார்.
விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள ராதிகா சரத்குமார் தனது கணவர் சரத்குமாருடன் பைக்கில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வரும் 19, 2024 பாராளுமன்றத் தேர்தல் தமிழ்ந...
மேலும் படிக்க >>பரமத்தி வேலூர் வாகன சோதனையில் ரூ.2.83 கோடி பறிமுதல்
நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஸ்வின்குமார் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனைய...
மேலும் படிக்க >>அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதியில் மக்களவைத் தேர்தல் புறக்கணிப்புவீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் தொகுதிக்குட்பட்ட முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ளது பண்ணைப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள...
மேலும் படிக்க >>