செய்திகள்
அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர் சங்கத்தின் திருநெல்வேலி - தென்காசி மாவட்ட தலைவர் நியமனம்.
ஞாயிற்று கிழமை சுபம் அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.M. சுப்புராம் M.A, அவர்கள் சுபம் அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர் சங்கத்தின் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ...
தனியார் பீடி கம்பெனி உரிமையாளர் பிறந்த தினம்: ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசியோடு 500 ரூபாய்.
தென்காசி மாவட்டம் வல்லம் சிலுவை முக்கு பகுதியைச் சார்ந்தவர் தனியார் பீடி கம்பெனியுடைய உரிமையாளர் பாலகிருஷ்ணன். இவர் தனது 54 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வல்லம் சுற்று வட்டார பகுதிகளை...
.கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது
ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அ.மருதப்பபுரம் பகுதியில் சார்பு ஆய்வாளர் திரு.சின்னதுரை அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் அருண்...
விவசாய அணி மண்டல கூட்டம் ஆலோசனைக்கூட்டம்.
விவசாய அணி மண்டல கூட்டம் ஆலோசனைக்கூட்டம். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரும் 29 ஆம் தேதி விவசாய அணியின் சார்பில் மண்டல கூட்டம் நடைபெறுகிறது.இதனைத்தொடர்ந்து அந்தக்கூட்டம் குறி...
புகார் கொடுத்தும் நடவடிக்கையும் எடுக்காததால் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.
தென்காசி மாவட்டம், ராயகிரி அருகே உள்ள ஆவுடையாபுரம் என்ற பகுதியில் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகள் ஏதேனும் இல்லாமல் இருந்துள்ளது. அதன் காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் ராய...
முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
கடையநல்லூர் பவ்டா நிறுவன அலுவலக வளாகத்தில் வைத்து உலக முதியோர் தினம் மற்றும் பவ்டா நிறுவன தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ...
இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு தென்காசியில் 144 தடை உத்தரவு
தென்காசி மாவட்டத்தில் பிறந்து,இந்திய விடுதலைக்காகப்போராடிய ஒண்டி வீரனின 251-வது வீரவணக்க நிகழ்ச்சியும் செப்டம்பர் 1-ம்தேதிநெற்கட்டுச்சேவலில் புலித்தேவன் பிறந்த நாள் விழாவும் கொண்ட...
தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்கள்
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை ...
திருநெல்வேலி மாநகராட்சி
திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளுக்கு மொத்தம் 540 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று 61 பேர் வாபஸ் பெற்ற நிலையில் மொத்தம் 408 பேர் களத்தில் உ...
தென்காசி மாவட்ட நகராட்சி, பேரூராட்சி, ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19.02.2022 அன்று நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தலுக்கான தேர்தல் கட்டுப்ப...