விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான தொடர் - இலங்கை வீரர் குசல் பெரேரா விலகல்
இந்தியாவுக்கு எதிரான தொடர் - இலங்கை வீரர் குசல் பெரேரா விலகல் இந்திய கிரிக்கெட்டின் 2-ம் தர அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் வி...
மேலும் படிக்க >>இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து நி...
மேலும் படிக்க >>டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு
ஜூன் மாதம் நடைபெறவிருந்த டிஎன்பிஎல் கொரோனா சூழலால் ஒரு மாதம் தள்ளிப்போனது. அதாவது ஜூலை 19ஆம் தேதி முதல் போட்டி நடக்கிறது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி இறுதிப்போட்டி நடப்பது போல அட்ட...
மேலும் படிக்க >>யூரோ கால்பந்து- கோப்பையை வென்றது இத்தாலி அணி
இங்கிலாந்தில் நடந்து வந்த யூரோ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு இத்தாலி, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில், ஆட்டத்தின் துவக்கத்தில் இரண்டாவது நிமிடத்திலேயே இ...
மேலும் படிக்க >>வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் ஓய்வு
இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ் சிங் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 36 வயது பங்கஜ் சிங், இந்திய அணிக்காக இரு டெஸ்டுகளிலும் ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் விளையா...
மேலும் படிக்க >>கோவிட் பரவல் எதிரொலி-பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக்
டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. கோவிட் பரவல் எதிரொலியாக போட்டியை ரசிக்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு அந்நாடு தடை விதித்திருந்தது. உள்...
மேலும் படிக்க >>யூரோ கோப்பை டென்மார்க்கை வீழ்த்தி 55 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டியில் புகுந்த இங்கிலா
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு 55 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர...
மேலும் படிக்க >>டோக்கியோ ஒலிம்பிக்: தமிழகத்தின் 5 தடகள போட்டியாளர்கள்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தடகள போட்டியாளர்கள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் மதுரை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவ...
மேலும் படிக்க >>இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடரை காண 100% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் 5 டெஸ்...
மேலும் படிக்க >>மதுரை பெண் ரேவதி ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தேர்வு
மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி இந்திய அணி சார்பாக ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலு...
மேலும் படிக்க >>













