விளையாட்டு
இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயானஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று...
இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒன்று முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது. டி,20 போட்டி மு...
மேலும் படிக்க >>சர்வதேச கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வை அறிவித்த திமுத் கருணாரத்னே
இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திமுத் கருணாரத்னே 100வது டெஸ்ட் போட்டி முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இலங்கையின் காலே நகரில் ஆஸ்திர...
மேலும் படிக்க >>சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. அஸ்வின் பரிந்துரை செய்யும் வீரர்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலிருந்து யாரையாவது நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டுக் கொண்டு...
மேலும் படிக்க >>இந்திய மகளிர் 19 வயதுக்கு உட்பட்ட t20 கிரிக்கெட் போட்டி-உலக கோப்பையை கைப்பற்றியது.-
யு 19 மகளிர் டி20 உலக கோப்பை இறுதி போட்டி இந்திய மகளிர் கிரிக்கட் அணியும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியும் மலேசியா கோலாலம்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதின. டாஸ் வென்ற த...
மேலும் படிக்க >>இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான டி20 ஐந்தாவது போட்டி இன்று நடந்தது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணிபந்து வீச்சை தேர்வு செய்தத...
மேலும் படிக்க >>இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான் கடே மைதானத்தில் ஐந்தாவது ஒருநாள் டி 20 போட்டி
இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான ஐந்தாவது ஒருநாள் டி 20 போட்டி நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ம...
மேலும் படிக்க >>இந்திய அணி இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திவெற்றி
பூனா மகாராஷ்டிரா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வந்து வீச்சை தேர...
மேலும் படிக்க >>இந்திய அணி-இங்கிலாந்து அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது களத்தில் இறங்...
மேலும் படிக்க >>இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான t20 இரண்டாவது போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்...
மேலும் படிக்க >>சென்னை -7 மணி அளவில் இரண்டாவது -t-20 நடைபெற உள்ளது
சென்னை, சேப்பாக்கத்தில் இரவு 7 மணி அளவில் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. ஐந்து போட்டிகளில் முதலாவது போட்டியி...
மேலும் படிக்க >>