சென்னையில் 13 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி.

by Editor / 30-12-2021 09:39:16pm
சென்னையில் 13 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி.

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக மின்சாரம் தாக்கி சென்னையில் 13 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
 
 

 

Tags :

Share via