நாடு முழுவதும் கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் குழு சோதனை
நாடு முழுவதும் வாசிர்எக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் மிக அதிக அளவு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags :