ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 5 பேர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு.

by Editor / 01-01-2022 10:08:19pm
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 5 பேர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு.

கோவை விளாங்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெற்ற பள்ளியில் காவல் துறையினருடன்  தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர்  உட்பட 5 பேர் மீது இரு பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு.
 

 

Tags :

Share via