சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்
தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். அக். 9ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் 3நாட்கள் பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன.இன்று நடந்த சட்டப்பேரவையில் 2 மாசோதாக்கள் தீர்மானம் நிறைவேற்றபட்டது. துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த 3 நாட்கள் நடைபெற்ற சட்டபேரவை நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைந்தது.
Tags :