தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தேங்காயை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

by Editor / 09-07-2022 01:25:04pm
தென்னை விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் தேங்காயை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

உரித்த தேங்காய்கள் கிலோ 50க்கும் கொப்பரை தேங்காய் கிலோ 150 க்கும் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட வேண்டும், சமையல் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்திட வேண்டும், விவசாயிகள் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றிட தொழில்நுட்ப பயிற்சி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக வந்து புதிய ரயில் நிலையம் முன்பாக தேங்காயை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

Tags :

Share via