நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கொண்டாட்டம்.

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தமிழகத்தின் தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார்.
Tags : நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கொண்டாட்டம்.