லாட்ஜில் தங்கி குட்கா, புகையிலை விற்ற 3 பேர் கைது

by Editor / 07-01-2022 11:41:33pm
லாட்ஜில் தங்கி குட்கா, புகையிலை  விற்ற 3 பேர் கைது

திருவல்லிக்கேணியில் லாட்ஜில் தங்கி குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அஜ்மல், தமீம், அன்சாரி, ரஹ்மான் ஆகியோரிடமிருந்து ரூ. 1,40,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குட்கா பொருட்கள் வைத்திருந்த 3 பேரை போலீஸ் கைது செய்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via