11ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம்.மாணவி தற்கொலை -தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

by Editor / 12-01-2022 09:50:59pm
11ஆம் வகுப்பு மாணவியை   ஏமாற்றி திருமணம்.மாணவி தற்கொலை -தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

சேலம் மாவட்டம் பேளூரை சேர்ந்த கூலி தொழிலாளி சேட்டு (வயது 32 )கடந்த 2015ஆம் ஆண்டு சேலம் கிச்சிப்பாளையத் தைச் சேர்ந்த பிளஸ் 1  மாணவியை கடத்தி சென்று ஏமாற்றி  திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார்.இதன் காரணமாக  மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கு சேலம் போஸ்கோ  நீதிமன்ற த்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.சேலம் போஸ்கோ  நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் வழக்கை விசாரித்து  சேட்டுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


 

 

Tags :

Share via