மதுரை மாவட்டத்தில் ஜல்லிகட்டு முன் பதிவு நிறைவு

by Editor / 12-01-2022 10:04:40pm
மதுரை மாவட்டத்தில் ஜல்லிகட்டு முன் பதிவு நிறைவு

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் 17 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கான முன் பதிவு நிறைவு பெற்றது.இதில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன் பதிவு நிறைவு,நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இணைய தள முன் பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது.இதில் மொத்தம் 4534 மாடு உரிமையாளர்களும், 1,999 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 6533 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

 

Tags :

Share via