வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

by Editor / 03-02-2022 03:34:38pm
வடசென்னை அனல்மின் நிலையத்தில்  மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டதை அடுத்து, மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

 

Tags :

Share via