உத்தரகாண்டில் கடும் பனிப்பொழிவு பல்வேறு இடங்களில் வாகனங்களுடன் சிக்கித் தவித்த மக்களை பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழு

by Admin / 04-02-2022 02:38:35pm
 உத்தரகாண்டில் கடும் பனிப்பொழிவு பல்வேறு இடங்களில் வாகனங்களுடன் சிக்கித் தவித்த மக்களை பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழு

 மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் வாகனங்களுடன் சிக்கித் தவித்த மக்களை போலீசாரும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் பத்திரமாக மீட்டனர்.
 
மீட்பு பணிகளை முடக்கி விட்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சமோலி மாவட்டத்தில் தீபாவளிக்கல் பகுதியில் சிக்கித் தவித்த 6 பேரையும்.

 திருஜிக்  நாராயண கோவிலுக்கு கீழே சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்ததாக அறிவித்துள்ளது.

இதேபோல் அல்மோரா மாவட்டத்தின் மக்கள் மச்கலி  இப்பகுதியில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும் பல இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via