லாரியின் பின்னால் வேன் மோதியதில் ஒரு பெண், குழந்தை உள்பட 3 பேர் பலி.
லாரியின் பின்னால் வேன் மோதியதில் அதில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உள்பட 3 பேர் பலி.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சேர்த்துப்பாக்கத்தில் லாரி மீது பொலிரோ வேன் மோதியதில் வாகனத்திலிருந்த 3பேர் சம்பவ இடத்தில் பலி, 6 பெண் 3 ஆண் ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயம் மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : ஒரு பெண் குழந்தை உள்பட 3 பேர் பலி.