லாரியின் பின்னால் வேன் மோதியதில் ஒரு பெண், குழந்தை உள்பட 3 பேர் பலி.

by Editor / 08-02-2022 08:25:19am
 லாரியின் பின்னால் வேன் மோதியதில்  ஒரு பெண், குழந்தை உள்பட 3 பேர் பலி.

லாரியின் பின்னால் வேன் மோதியதில் அதில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உள்பட 3 பேர் பலி.


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சேர்த்துப்பாக்கத்தில்  லாரி மீது பொலிரோ வேன் மோதியதில் வாகனத்திலிருந்த 3பேர்   சம்பவ இடத்தில் பலி, 6 பெண் 3 ஆண் ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயம்  மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 

 

Tags : ஒரு பெண் குழந்தை உள்பட 3 பேர் பலி.

Share via