சிறப்பு சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் வருமாறு:

by Editor / 08-02-2022 12:58:49pm
சிறப்பு சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின்  கருத்துக்கள் வருமாறு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை; நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல-- பாமக உறுப்பினர் வெங்கடேஸ்வரன்.

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்,8 கோடி மக்களின் ஒருமித்த கருத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது .மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 30% இட ஒதுக்கீடு.- ஈஸ்வரன் எம்.எல்.ஏ.

தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் மிகவும் அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கருதுகிறது-- காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகை.

 

 

Tags : சிறப்பு சட்டமன்றம்

Share via