தபால் ஓட்டைமொத்தமாக போட முயற்சி- கட்சிகள் எதிர்ப்பு

by Editor / 21-02-2022 10:08:03am
தபால் ஓட்டைமொத்தமாக போட முயற்சி- கட்சிகள் எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில்  தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றிவரும்  174 பேருக்கு உரிய தபால் வாக்குகளை பிரதான கட்சி பிரமுகரால் ஒட்டிக்கொடுக்கப்பட்டு  தபால் வாக்குப்பெட்டியில் போடச்சொன்னதாக கூறி அதிமுக , பாஜக, நாம்தமிழர் உள்ளிட்ட அனைத்துக்கட்சி வேட்பாளர்கள் , கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகயிட்டுள்ளனர்.இந்த நிலையில் அங்கு அதிமுவினர்க்கும், காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.[போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.
 

 

Tags : Attempt to put the postal hole overall- parties protest

Share via