நீரில் மூழ்கி 8-வயது சிறுவன் மற்றும் 18வயது -இளம்பெண் பலி

by Editor / 21-02-2022 09:59:56am
நீரில் மூழ்கி  8-வயது சிறுவன் மற்றும் 18வயது -இளம்பெண் பலி


தூத்துக்குடி அருகே உள்ள பாண்டியாபுரம் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்ற 8-வயது சிறுவன் மற்றும் 18வயது -இளம்பெண் உட்பட 2-பேர் தண்ணீரில் மூழ்கி பலி.புதுக்கோட்டை போலீசார்அவர்களின்  உடலை கைப்பற்றி  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-க்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags : 8-year-old boy and 18-year-old girl drowned

Share via