வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்.-நடிகா்சூாி

by Admin / 21-03-2022 11:13:45pm
வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்.-நடிகா்சூாி

தமிழ் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய குறுநாவல் வாடிவாசல் .ஜல்லிகட்டை மையமாக வைத்துஎழுதப்பட்ட கதை .மதுரை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின்செயல்பாடாக மாடுபிடி விளையாட்டு இருந்தது இதை க்கதை களமாகக்கொண்டு இக்கதை இயங்கும்.இக்கதையை மையக்கருவாகக்கொண்டு வெற்றி மாறனின் இயக்கத்தில்.ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யா அப்பா-மகன் என இருபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்திற்கான முன்னோட்ட போஸ்டர் படப்பிப்பு நடந்தது.இப்புகைப்படத்தை நடிகர் சூரி தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தம் கருத்தையும் பதிந்துள்ளார்.அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். #வாடிவாசல் திறக்கநானும் காத்திருக்கிறேன்.

வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்.-நடிகா்சூாி
 

Tags :

Share via