கடலில் குளித்த இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழப்பு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து கடலில் குளித்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியசெரின் (19வயது) ரியானா (13 வயது), சஹானா (14 வயது) ஆகிய மூவர் உயிரிழப்பு.
கீழையூர் கடலோர காவல் குழும போலிசார் விசாரணை.
Tags : Three people died including two girls who bathed in the sea